• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராகும் பொதுஜன பெரமுன.. நாடாளுமன்றில் தனித்து செயற்பட மைத்திரி உள்ளிட்டவர்கள் தீர்மானம்

புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராகும் பொதுஜன பெரமுன.. நாடாளுமன்றில் தனித்து செயற்பட மைத்திரி உள்ளிட்டவர்கள் தீர்மானம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/03/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
118 1
A A
0
52
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

கம்மன்பில, வீரவங்ச ஆகியோரின் பதவி நீக்கம் அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 பேர் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுயாதீனமாக செயற்பட வாய்ப்புள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட இருவரையும் திரும்பப் அழைப்பது குறித்த எந்த அறிகுறியையும் ஜனாதிபதி காட்டவில்லை என்பதோடு இணைந்து செயற்பட முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அத்தோடு 11 பங்காளி கட்சிகளுடனும் அவர் எவ்வித சந்திப்புகளை நடத்தவில்லை என்பதோடு முடங்கிய பணிகளை மீண்டும் தொடங்க முழுமையான பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்குவது குறித்த நகர்வுகள் நடந்து வருகின்றன.

எவ்வாறாயினும் தற்போது நிலைமையை அமைதிப்படுத்த முன்வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்த நேரமில்லை என்பதால், அனைவரையும் வெள்ளிக்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு அறிவித்திருந்தார்.

இருப்பினும் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களும் தம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு என்ற கருத்துக்கள் போலியானது என்றும் சில குழுக்கள் அதன் பின்னணியில் இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில், உதய கம்மன்பில பிரதமரை சந்தித்தால், இந்தக் கேள்விகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தற்போது சரியான நேரம் வந்துள்ளதாகவும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆதரவுடன் ஜனாதிபதி அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், நிலைமையை அவசரமாக அமைதிப்படுத்த அரசாங்கமோ அல்லது பிரதமரோ முயற்சி எடுக்காவிட்டால் ஏற்கனவே எந்தவொரு கட்சியின் ஆதரவும் இல்லாமல் வீதிகளில் இறங்கியுள்ள மக்களின் போராட்டம் விரிவடைய காரணமாக அமையலாம்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனில் இருந்து 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Next Post

உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் – டொமினிக் ராப்

Related Posts

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!
அமொிக்கா

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!
இலங்கை

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
இலங்கை

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

2026-08-05
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி
இலங்கை

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

2026-08-05
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-08-05
Next Post
உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் – டொமினிக் ராப்

உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் - டொமினிக் ராப்

உக்ரைன்- ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை  இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)

உக்ரைன்- ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)

பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!

பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

0
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

0
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

0
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

0
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

0
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

2026-08-05

Recent News

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.