• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உறுதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/28
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுடில்லியில் நடைபெற்ற 10ஆவது இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உரையாடலின் போது, இரு தரப்பினரும் அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களாக, அவை அனைத்து மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை, பிரிவின்மை, ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகியவற்றை வலியுறுத்துவதாக தெரிவித்தன.

அத்துடன் குறித்த உரையாடல் மனித உரிமைகள் தொடர்பான பரந்த அளவிலான விவாதங்களுக்கு இடமளித்ததோடு, ஏப்ரல் 2021இல் நடந்த இறுதி உரையாடலில் பின்னரான சூழலில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமது அணுகுமுறைகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை கோடிட்டுக்காட்டியிருந்தன.

இந்த உரையாடலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஐரோப்பாவின் இணைச் செயலர் சந்தீப் சக்ரவர்த்தி மற்றும் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் உகோ அஸ்டுடோ ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகள், மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பெண்கள் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள், வணிக உரிமைகள், பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி பேரிடர் நிவாரணம் ஆகியன பற்றி விரிவாக கலந்துரையாடின.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் சமூகத்தினரின் சுதந்திரம், மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதோடு,  அமைதியான ஒன்றுகூடல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடிய தனித்துவமான, உலகளாவிய, தவிர்க்க முடியாத மற்றும் அடிப்படை மனித உரிமையாக வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில், மனித உரிமைகள் விவகாரங்களில் அதிக ஈடுபாட்டை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படுத்தின.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆற்றும் பங்களிப்பை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா வழிகாட்டுதல் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரஸ்பரம் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம், தனியார்துறை நிலைத்தன்மை குறித்த அதன் சமீபத்திய முயற்சிகளை இந்தியத் தரப்புக்கு தெரிவித்தது. வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் முதல் தேசிய செயல்திட்டத்தின் நிலை குறித்து இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை புதுப்பித்தது.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்.

பூகோள ஆய்வறிக்கை பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் துறையில் சர்வதேச அரங்கில், குறிப்பாக ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் உட்பட பலதரப்புவாதத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.

50ஆவது அமர்வின் பக்க நிகழ்வுகளின்போது, பாலின சமத்துவம், நீர் மற்றும் சுகாதாரம் குறித்த  விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு, ஜெனிவாவில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கூட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜி-20 அமைப்பின் இந்தோனேசிய தலைமையை உறுதி செய்த இந்தியா

Next Post

ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

Related Posts

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!
இந்தியா

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

2026-08-23
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
Next Post
மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.