• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

கால்பந்து உலகக்கிண்ணம்: அதிர்ச்சி தோல்வியால் பெல்ஜியத்தில் அமைதியின்மை! மொராக்கோ – குரேஷியா அணிகள் வெற்றி!

Anoj by Anoj
2022/11/28
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ மற்றும் குரேஷியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கோஸ்டா ரிக்கா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கோஸ்டா ரிக்கா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கோஸ்டா ரிக்கா அணி சார்பில், கெய்ஸர் புல்லர் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் அணிக்கான வெற்றி கோலை புகுத்தினார்.


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், தரநிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும் மொராக்கோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

மொராக்கோ அணி சார்பில், ரோமெய்ன் சைஸ் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஸகாரியா அபுக்லால் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இந்த தோல்வியினால் விரக்தியடைந்த பெல்ஜிய கால்பந்து இரசிகர்கள், பிரஸ்ஸல்ஸின் மையத்தில் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.

இதனை சமாளிக்க பொலிஸார், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

டஸன் கணக்கான கால்பந்து இரசிகர்கள், வீதி வழியே இருந்த கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர், பட்டாசுகளை வீசினர் மற்றும் வாகனங்களை எரித்தனர்.

இந்த வன்முறை சம்பவங்களின் போது, 11பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்


குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணி மற்றும் கனடா அணிகள் மோதின.

கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குரேஷியா அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

குரேஷியா அணி சார்பில், ஆண்ட்ரேஜ் கிராமரிக் 36ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மார்க்கோ லிவாஜா 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லவ்ரோ மேஜர் 94ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

கனடா அணி சார்பில், அல்போன்சா டேவிஸ் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஸ்பெயின் அணியும் ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல்பய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதில் ஸ்பெயின் அணி சார்பில், அல்வாரோ மொராட்டா போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

நிக்லாஸ் நிக்லாஸ் ஃபுல்க்ரக் போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

 

 

Related

Tags: கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்குரேஷியா அணிகோஸ்டா ரிக்காமொராக்கோஜேர்மனி அணிஸ்பெயின் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா

Next Post

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

Related Posts

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !
ஆசிரியர் தெரிவு

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
இலங்கை

உலக தரத்தில் யாழ் சர்வதேச சதுரங்க போட்டியின் திறப்பு விழாவின் அழகான தருணங்கள்.

2025-12-05
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
ஆசிரியர் தெரிவு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
Next Post
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

உணவு பணவீக்கத்தில் இலங்கை ஆறாவது இடம் !

உணவு பணவீக்கத்தில் இலங்கை ஆறாவது இடம் !

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05

Recent News

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.