• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!

எங்களுடைய வெற்றி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை-அநுர!

Rahul by Rahul
2024/09/18
in இலங்கை, கொழும்பு, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் இன்று பிற்பகல் நுகெகொடயில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரகுமா திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.

எங்களுடைய வெற்றி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
நாங்கள் நிச்சியம் வெற்றிபெறுவோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சூளுரைத்துள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்கள் மாத்திரமல்லாது, வட, கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களும் எங்களுடைய வெற்றிக்கு முக்கிய பங்குதாரர்களாக இருப்பார்கள்.

தபால்மூல வாக்குகளில் 40 வீத தமிழ் அரச ஊழியர்களின் வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. ஆகவே, 100 வருடங்களுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஆட்சியாக இருக்கும்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்திற்கு அடிப்பணிந்தவர்களாக மாற்றப்படுவார்கள். சட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

குற்றம் செய்தால் சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, பழைய அனைத்து குற்றங்கள், கொலை குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியில் தண்டணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.

பொருளாதார நெருக்கடி, எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடியை ரணில் விக்கிரமசிங்கவே உருவாக்கினார்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ அதில் சிக்கிக் கொண்டார்.
இந்த நிலையில், 21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு நாட்டு மக்கள் எங்களை ஆட்சிக்கு கொண்டுவருவார்கள்.

எங்களால் டொலரை கொண்டுவருவும், அதனை பாதுகாக்கவும் எமக்குத் தெரியும் என்றும் இந்த நாட்டை எங்களால் கட்டியெழுப்ப முடியும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கரமசிங்க தனது ஓய்வு காலத்தை சிறப்பாக அனுபவித்துக் கொள்ளட்டும்.
எங்களுடைய வெற்றி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை. நாங்கள் நிச்சியம் வெற்றிபெறுவோம்.

அடுத்த இரு நாட்களில் அமைதியாக இருங்கள். எந்தவொரு வன்முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். ஏனைய தரப்பினர் வன்முறைகளை ஏற்படுத்தினாலும் தங்களுடைய தரப்பில் அதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தங்களுடைய அதிகாரத்துக்கு அமைய நாட்டில் வன்முறைகள் ஏற்படுத்தவதற்கு இடமளிக்க வேண்டாம்.

மேலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து 21 ஆம் திகதியுடன் ஆட்சியமைப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க  குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: 2024 electionsliveupdatslkanewsPresidentupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு!

Next Post

21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடனம்!

Related Posts

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
இலங்கை

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை
இலங்கை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

2026-01-30
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
இலங்கை

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

2026-01-30
சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –
யாழ்ப்பாணம்

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

2026-01-30
Next Post
21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடனம்!

21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடனம்!

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

0
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

0
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30

Recent News

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.