• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக தன்னை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் ஆலோசனைகளை நேற்று நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் அமைச்சர் விஜித ஹேரத்திடம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். நாம் செய்யப் போவது பாரிய குற்றம் என்று எம்மை அச்சமூட்டி, இந்த அறிக்கைகள் வெளியிடுவதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் பேய்க்கு அஞ்சாத காரணத்தினால்தான் மாயானத்தில் வீடுகளை அமைந்துள்ளோம் என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இமாம் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜுலை 25 ஆம் திகதி கிடைத்துள்ளது.

ஆனால், மூன்று மாதங்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கை இருந்தும் அவர் அதனை வெளியிடவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அந்த அறிக்கை கிடைத்து, மூன்றே வாரங்களில் வெளியே வந்துவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயற்பட்டாலும், அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயற்படவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, ஜனாதிபதி செயலகத்தின் ஆவணங்களை கசியவிடும் அந்த எலி யார் என்பதை கண்டறிவது, அரசாங்கத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று நான் அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்த அறிக்கைகளை வெளியிடும்முன்னர், அரச இரகசிய ஆவணங்களை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாகவோ அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாவோ என்னை கைது செய்ய அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக நேற்றிரவு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. எனக்கு கிடைத்த இரண்டு அறிக்கைகளும், இணைப்புக்களுடன்தான் கிடைத்துள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக கடந்த 25 வருடங்களாக அக்கரைக் கொண்ட நபர் என்ற வகையில், நான் எந்தவொரு இணைப்புக்களையும் வெளியிட மாட்டேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை தங்களிடம் கிடைத்தவுடன், வெளிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, நான் என்னிடம் உள்ள அறிக்கைகளை ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க மாட்டேன்.

ஆனால், எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த அறிக்கைகளை வெளியிடாவிட்டால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுவேன்” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

 

Related

Tags: Easter attackSri Lankaudaya gammanpilaஉதய கம்மன்பில
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலைக் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

Next Post

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் மூன்று புது முகங்கள்!

Related Posts

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்
இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!
இலங்கை

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

2026-03-16
Next Post
Three new inductees added to ICC Hall of Fame

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் மூன்று புது முகங்கள்!

பொதுத் தேர்தல்: வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ரஞ்சன் ராமநாயக்க,

மக்கள் சார்பாகவே எனது செயற்பாடுகள் இருக்கும்!

Samsung India workers

சென்னையில் முடிவுக்கு வந்த சாம்சுங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

0
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

0
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16

Recent News

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.