• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
RCB இல் மேக்ஸ்வெலின் நிலை கேள்விக் குறி!

RCB இல் மேக்ஸ்வெலின் நிலை கேள்விக் குறி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் தங்களின் தக்க வைப்பு வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு அணி உரிமையாளரும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க வேண்டும் என்று பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இதில், பெரும் ஊசலாட்டத்தை எதிர்கொண்டுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தற்போது வரை விராட் கோலி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரை உறுதியான தக்கவைப்பு வீரர்களாக பெயரிட்டுள்ளனர்.

ஆனால் அணியின் சகல வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் மற்றும் வில் ஜாக்ஸ் மீது அதிகம் கேள்விகள் உள்ளன.

இந்த நிலையில், ஆர்சிபி அணி, அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை தக்கவைக்க வாய்ப்பில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிந்திருக்கிறது.

அவர் ஆர்சிபிக்காக கடந்த 2024 சீசனில் மிகவும் குறைவான செயல் திறனை வெளிப்படுத்தினார்.

10 போட்டிகளில் வெறும் 129 ஓட்டங்களை மாத்திரம் எடுதிருந்தார்.

பந்து வீச்சிலும் வெறும் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

சீசனின் நடுவே மனநலத்தைக் காரணம் பின் வாங்கிய அவர், சில முக்கிய போட்டிகளில் பங்கெடுக்கவில்லை.

இந்த மோசமான செயல்திறன் காரணமாக ஆர்சி இப்போது மேக்ஸ்வெல்லை தக்க வைத்துக் கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விராட் கோலி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் ஆர்சிபியைப் பொறுத்தவரையில் உறுதியாகத் தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்கள் ஆவர்.

அதேநேரம், அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனைத் தக்கவைத்துக் கொள்ள ஆர்சிபி உரிமை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் அவரது காயம் காரணமாக அவரது தக்க வைப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

மேலும், உரிமையானது கிரீனை தக்க வைத்துக் கொள்ளவார்களா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கிரீன் காயம் அடைந்தார்.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் கூற்றுப்படி, கேமரூன் கிரீன் வரவிருக்கும் போர்டர்-கவாஸ்கர் டிராபியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் ஆறு மாத கிரிக்கெட் ஆட்டத்தை இழக்கவும் நேரிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சகலதுறை வீரர் எதிர்வரும் 2025 மார்ச் மாதத்துக்குள் உடல் தகுதியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒவ்வொரு உரிமையாளரும் மொத்தம் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Glenn MaxwellIPL2025RCBகிளென் மேக்ஸ்வெல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து; நால்வர் உயிரிழப்பு!

Next Post

தேய்பிறை சஷ்டி முருக வழிபாடு!

Related Posts

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்
ஆசிரியர் தெரிவு

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!
உலகம்

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

2025-12-02
Next Post
தேய்பிறை சஷ்டி முருக வழிபாடு!

தேய்பிறை சஷ்டி முருக வழிபாடு!

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

0
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

0
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

0
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

0
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

0
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02

Recent News

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.