• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்!

சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/25
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவபெருமானுக்கு உரிய நாளாக திகழக்கூடிய மகா சிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள்.

பொதுவாகவே மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜையின் நடைபெறும்.

பலரும் அன்றைய நாளில் விரதம் இருந்து மதியம் உறங்காமல் மாலை 6:00 மணிக்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள்.

அப்படி கண்விழித்து சிவபெருமானை நான்கு கால பூஜையிலும் வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

விரதம் இருக்க முடியாத சூழ்நிலையில் இருக்கக்கூடிய வயதானவர்களாக இருந்தாலும் சரி, அவர்களால் ஆலயத்திற்கு சென்று கண்விழித்து வழிபாடு செய்ய இயலாது.

அப்படிப்பட்டவர்கள் மனவருத்தப்படாமல் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் அன்றைய நாளில் கூறுவதன் மூலம் சிவராத்திரியின் முழு பலனையும் பெற முடியும்.

ஒரு சில பெண்களுக்கு சிவராத்திரி சமயத்தில் கோவிலுக்கு செல்ல இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களும் இந்த வழிபாட்டை பின்பற்றலாம்.

இந்த வழிபாட்டை நாம் சிவராத்திரி அன்று மாலை 4 மணிக்கு மேல் இரவு ஒரு மணிக்குள் நமக்கு எந்த நேரத்தில் நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் எந்த திசையை பார்த்துக் கொண்டு வேண்டுமானாலும் சிவபெருமானுக்குரிய இந்த அற்புதமான மந்திரத்தை நாம் கூறலாம்.

இந்த மந்திரத்தை குறைந்தது 20 நிமிடத்தில் இருந்தால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம்.

நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டிய ஒரு நான்கெழுத்து மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. இந்த மந்திரத்தை கூறும்பொழுது முழுக்க முழுக்க சிவபெருமானை நினைத்துக் கொண்டே கூற வேண்டும்.

மேலும் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமான் நம்முடனே இருந்து நமக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் தர வேண்டும் என்று நேர்மறையான வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.

மந்திரம் “மவ சிவ”

இந்த நாளெழுத்து மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு சிவராத்திரி அன்று யாரொருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சிவராத்திரி இருந்ததற்குரிய பலனையும் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Related

Tags: sivaraththiriசிவராத்திரிமவ சிவ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 சாம்பியன் டிராபி; நியூஸிலாந்தின் வெற்றியுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்!

Next Post

வங்கக்கடலில் நிலநடுக்கம்!

Related Posts

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரிப்பு!

2025-11-30
கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!
இலங்கை

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

2025-11-30
இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!
இலங்கை

இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!

2025-11-30
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

2025-11-30
சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

2025-11-30
மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

2025-11-30
Next Post
வங்கக்கடலில் நிலநடுக்கம்!

வங்கக்கடலில் நிலநடுக்கம்!

உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!

உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!

உக்ரேன் போர்; வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் மக்ரோன் சந்திப்பு!

உக்ரேன் போர்; வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் மக்ரோன் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.