• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)

ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/04/01
in ஆசிரியர் தெரிவு, நிகழ்வுகள்
66 2
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

April Fools Day:  ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது ‘April Fools Day’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி கொண்டாடுகிறார்கள். நாமெல்லாம் பாடசாலை பருவத்தில், அன்று யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல யாராவது ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் கலந்த ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கும். உன் சட்டை என்ன கிழிஞ்சிருக்கு ?… ஐயையையோ காலுக்கு அடியில பாம்பு என நண்பர்களிடம் சொல்லி… ஏமாற்றி விளையாடும் நாள் இந்த ஏப்ரல் முதல் திகதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம் எனலாம்.
April Fools Day முன்னதாக இந்த நாள் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டது, ஆனால் படிப்படியாக ஏப்ரல் முட்டாள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியது. ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள்கள் தினம் (April 1) கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல கதைகள் பரவலாக உள்ளன.

இந்த நாளின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்…

ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை

ஏப்ரல் முட்டாள் தினம் ஏன் ஏப்ரல் 1 அன்று கொண்டாடப்படுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும், அது பற்றி பல கதைகள் பரவலாக உள்ளன. அதில் ஒன்றின் படி, ஏப்ரல் முட்டாள் தினம் 1381 இல் தொடங்கியது. அந்த நேரத்தில் கிங் ரிச்சர்ட் வெற்றி பெற்ற நிலையில், போஹேமியா ராணி அன்னே அவர்கள் மார்ச் 32, 1381இல் நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக அறிவித்தார். நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியைக் கேட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் மார்ச் 31, 1381 அன்று, மார்ச் 32 வருவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். இதன் பின்னரே தாங்கள் ஏமாந்து விட்டதாக மக்கள் புரிந்து கொண்டனர். அன்று முதல் மார்ச் 32ஆம் திகதி அதாவது ஏப்ரல் 1ஆம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘ஏப்ரல் முட்டாள்கள் தினம்’ கொண்டாடப்படுவதன் காரணம்

முன்னதாக, ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஆனால், போப் கிரிகோரி புதிய நாட்காட்டியை ஏற்க உத்தரவிட்டதும், ஜனவரி 1 முதல் புத்தாண்டு கொண்டாடப்படத் தொடங்கியது. எனினும் சிலர் தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் திகதியே புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவர்களை முட்டாள்களாகக் கருதி கேலி செய்தனர். ஏப்ரல் முட்டாள்கள் தினம் இப்படித்தான் தொடங்கியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் முட்டாள் தினம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்படி கொண்டாடப்பட்டு இன்று வரை ஏப்ரல் முதலாம் திகதி என்றாலே முட்டாள்கள் தினம் என்று இன்று வரை பலரால் இன்றைய கடைபிடிக்கபடுவது குறிப்பிடதக்கது.

Related

Tags: April foolAthavan Newslkஏப்ரல் 1ஏப்ரல் முட்டாள் தினம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கணுக்கால் காயத்தால் எர்லிங் ஹாலண்ட்டுக்கு இரு வாரங்கள் ஓய்வு?

Next Post

அண்ணாமலையின் பதவி பறிப்பு…?

Related Posts

விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
ஆசிரியர் தெரிவு

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

2025-11-28
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

2025-11-28
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
ஆசிரியர் தெரிவு

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

2025-11-28
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

2025-11-27
Next Post
அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இல்லை -அண்ணாமலை!

அண்ணாமலையின் பதவி பறிப்பு…?

நிலநடுக்கம் தொடர்பான விழிப்புடன் இலங்கை!

நிலநடுக்கம் தொடர்பான விழிப்புடன் இலங்கை!

காட்டு யானைகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு  நிதியுதவி!

காட்டு யானைகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

0
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

0
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

0
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

0
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

0
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

2025-12-01

Recent News

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.