• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!

பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

”பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ” எதிர்க்கட்சி முன்வைக்கும் எந்த தர்க்கங்களும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் நியதிகளுக்கும் பொருத்தமற்றவை.
அவர்கள் தர்க்கங்களை முறையாக கொண்டு வந்தால் அதற்கு அரச தரப்பு முறையான பதில் வழங்கும். நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா என தொடர்ந்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 10.3 பில்லியன் ரூபாவை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது என்பதை மறந்து பேசுகின்றார்கள்.

ஒவ்வொரு அபிவிருத்தி திட்டங்களையும் நிறைவு செய்து பின்னர் அடுத்தடுத்த திட்டங்களை ஆரம்பித்து முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்தளவு நிதி விரயமாகி இருக்காது.
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலையை கடந்த அரசாங்கம் ஆரம்பித்த நிலையில்
பில்லியன் கணக்கில் நாட்டின் பொருளாதாரத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா செலுத்த நேரிட்டுள்ளது. அதில் கால தாமதத்திற்கான கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த அதிகளவு நிதியை இவ்வாறு கடந்த பொதுஜன பெரமுன அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக செலுத்த நேரிடுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaவீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பு!

Next Post

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

Related Posts

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!
இலங்கை

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!
இலங்கை

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

2026-01-18
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!
இலங்கை

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

2026-01-18
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!
இலங்கை

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

2026-01-18
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
இலங்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

2026-01-18
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்
இலங்கை

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-18
Next Post
இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

சீனத் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

சீனத் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம் வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம் வெளியீடு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

0
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

0
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

0
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

0
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

2026-01-18
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

2026-01-18

Recent News

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.