• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தின் ரயில் நிலையத்தில் நடந்த கொடூர சம்பவம் – நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்!

இங்கிலாந்தின் ரயில் நிலையத்தில் நடந்த கொடூர சம்பவம் – நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று இரவு இங்கிலாந்தின் ரயில் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த தாக்குதல் நடந்தபோது மக்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு கழிப்பறைகளில் ஒளிந்து கொண்டதாக சாட்சியாளர் தெரிவித்தார்.

அவர் லண்டனுக்குச் செல்லும் அதிவேக ரயிலில் பயணிக்க இருந்த நிலையில், “அவர்களிடம் கத்தி இருக்கிறது அதில் நான் குத்தப்பட்டேன்” என்றும் யாரோ கத்துவதைக் கேட்டதாகக் கூறினார்.

மேலும் குறித்த சாட்சி கூறுகையில், “இறங்கு !” என்று கூச்சலிடும் போது, ​​பயணிகள் ரயிலை விட்டு வெளியேறத் துடித்ததாகவும் அந்த இடம் மிகவும் இரத்தக்களரியாக காணப்பட்டகாகவும் மக்களும் பொலிஸாரும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

நேற்று மாலை 6.25 மணிக்கு (Doncaster) டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் (London King’s Cross) செல்லும் LNER ரயிலில் இரவு 7.36 மணியளவில் பாரிய கத்திக்குத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதில் பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் – ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகளை பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: inglandtrain murderukuk policeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து!

Next Post

இங்கிலாந்தில் நாளைமுதல் அதிகரிக்கும் வெப்பநிலை!

Related Posts

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!
இந்தியா

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

2026-08-29
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
உலகம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Next Post
இங்கிலாந்தில் நாளைமுதல் அதிகரிக்கும் வெப்பநிலை!

இங்கிலாந்தில் நாளைமுதல் அதிகரிக்கும் வெப்பநிலை!

ஜமைக்காவில் மெலிசா புயலில் சிக்கியுள்ள பிரிட்டன் மக்களை அழைத்து வர நடவடிக்கை!

ஜமைக்காவில் மெலிசா புயலில் சிக்கியுள்ள பிரிட்டன் மக்களை அழைத்து வர நடவடிக்கை!

கெமி படேனோக் (Kemi Badenoch) பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட திட்டம் அறிவிப்பு!

கெமி படேனோக் (Kemi Badenoch) பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட திட்டம் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

0
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

0
“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

0
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

0
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

2026-08-30
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

2026-08-30
“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

2026-08-30
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

2026-08-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.