• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிரிந்த கடற் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்- பல நாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு!

கிரிந்த கடற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்- பல நாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

திஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மாத்தறை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த கடற்கரை பகுதியில் 349 கோடி ரூபா பெறுமதியுடைய 329 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

குறித்த போதைப்பொருட்களை கடல் மார்க்கமாக படகின் மூலம் நாட்டிற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 6 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களை 18 உரப்பொதிகளில் பொதியிட்டு கடல்மார்க்கமாக அவற்றை தரையிறக்கி அவற்றை சிறிய படகில் ஏற்றுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணைக்குட்;படுத்தப்பட்டுள்ளனர்

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளானது தங்காலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக்கட்டாவின் உதவியாளரான டுபாய் ரன்மல்லி’ என்பவருக்கு சொந்தமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டுபாய் ரன்மல்லி குறித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக சந்தேக நபர்களுக்கு 5 லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சந்தேக நபரிகளிடம் மேற்கொள்ப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில்; போதைப்பொருட்களை கொண்டுவந்ததாக கூறப்படும் படகினை கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது

இதனடிப்படையில் கசுன்புத்தா என்ற குறித்த மீனவப்படகு சந்தேகநபர்கள் ஐவருடன் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது

அத்துடன் சந்தேக நபர்களை ஐவரை தடுப்புக்காவலில் விசாரிப்பதற்கும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்

Related

Tags: kirinthasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லொறியை திருடி தப்பிச்சென்ற நபரால் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

Next Post

பிரதமர் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா!

Related Posts

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!
இலங்கை

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!
இலங்கை

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!
இலங்கை

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
இலங்கை

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
Next Post
பிரதமர் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா!

பிரதமர் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா!

மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்று லொறி ஒன்று விபத்து!

மட்டக்களப்பில் வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்று லொறி ஒன்று விபத்து!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

0
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

0
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

0
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

2026-01-18
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18

Recent News

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

2026-01-18
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.