• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/31
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர் “ராஜாவத்தே சத்துவா” என அழைக்கப்படும் நாராயணகே திலிப் சதுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

டிசம்பர் 29 ஆம் திகதி தடுப்புக் காவலில் இருந்தபோது சிறைக் கைதிகள் குழுவால் அந்த நபர் தாக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையின் விடுதி எண் 14 இல் சிகிச்சை பெற்று வந்தார் – அவரது கால்கள் விலங்குகளால் கட்டப்பட்டிருந்தன.

காலை 6:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ரிவால்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த களுத்துறை குற்றப்பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை(STF), குற்ற காட்சி புலனாய்வு (CSI) மற்றும் தடயவியல் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

Related

Tags: KalutaraNagodaShootingகளுத்துறைதுப்பாக்கிச் சூடுநாகொடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

Next Post

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

Related Posts

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!
கிளிநொச்சி

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

2025-12-31
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி
இலங்கை

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

2025-12-31
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

2025-12-31
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!
இலங்கை

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

2025-12-31
அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்
இலங்கை

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

2025-12-31
டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரதான செய்திகள்

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2025-12-31
Next Post
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஜனாதிபதி

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

0
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

0
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

0
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

2025-12-31
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

2025-12-31
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

2025-12-31
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

2025-12-31
அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து!

அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து!

2025-12-31

Recent News

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

2025-12-31
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

2025-12-31
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

2025-12-31
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

2025-12-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.