• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி தாமதமான மேலும் சுமார் 700 உப்பு கொள்கலன்கள் சுங்கப்பிரிவின் சில இடங்களில் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, உப்பு இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், குறித்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறக்குமதியாளர்களால் உப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட உப்புக் கொள்கலன்களே தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிடுகையில், உப்பு இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படியே தாம் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

தேங்கியுள்ள கொள்கலன்களை மீண்டும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, உப்பு இறக்குமதி செய்த நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

இதேவேளை துறைமுக அதிகாரசபையின் தலைவர் சிறிமெவன் ரணசிங்க குறிப்பிடுகையில்
இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

துறைமுகத்தில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்தச் சேவைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, குறைந்த அபாயம் கொண்ட கொள்கலன்களை புளுமெண்டல் முனையத்திற்கு அனுப்பி, சுங்கத் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் விடுவிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Chandana Punchihewagazette notification.lkaஉப்பு இறக்குமதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

Next Post

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Related Posts

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்
அம்பாறை

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

2026-01-19
பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்
இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

2026-01-19
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானம்

2026-01-19
இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறல்!
இலங்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை

2026-01-19
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!
அமொிக்கா

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

2026-01-18
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!
இலங்கை

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
Next Post
ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

0
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

0
பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

0
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

0
ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

2026-01-19
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

2026-01-19
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

2026-01-19
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

2026-01-19

Recent News

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

2026-01-19
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

2026-01-19
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

2026-01-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.