• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போரில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய இராணுவ உதவியாக, 120,000 ட்ரோன்களை (Drones) வழங்கவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் – ரஷ்யப் போரில், ட்ரோன்களின் ஆதிக்கம் இரு தரப்பிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்குப் பெரும் வலுச் சேர்க்கும் வகையில், ஒரே கட்டத்தில் 1,20,000 ட்ரோன்களை வழங்கப் பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இது போன்ற ஒரு பெரிய அளவிலான விநியோகம் இதுவரை இடம்பெற்றதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெர்லினில் இன்று நடைபெற்ற ‘உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு’ கூட்டத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, “மத்திய கிழக்கில் (ஈரான் போர்) கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், உக்ரைனை தாம் மறந்துவிடுவோம் என விளாடிமிர் புடின் நினைக்கிறார் எனவும் ஆனால், உக்ரைனுக்குத் தேவையான அமைதி கிடைக்கும் வரை தாம் அவர்களுடன் உறுதியாக நிற்போம் எனவும் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த உதவித் திட்டத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ட்ரோன்கள், உளவு பார்க்கும் ட்ரோன்கள், தளவாடங்களைக் கொண்டு செல்லும் ட்ரோன்கள் மற்றும் கடல்சார் திறன்கொண்ட ட்ரோன்கள் எனப் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை பிரித்தானிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இதேவேளை, வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை அறிவிக்கவுள்ளார்.

இதன்படி: 3.36 பில்லியன் பவுண்டுகள் கடனுதவியின் ஒரு பகுதியாக, 752 மில்லியன் பவுண்டுகள் உடனடி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

மேலும் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான இராணுவத் தளவாடங்களை வாங்க இந்த நிதி உதவும்,” என ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையாளர்கள் உக்ரைன் மீது கவனம் செலுத்த நேரமில்லாமல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கவலை வெளியிட்டிருந்த நிலையில், பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு உக்ரைனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

தரை மற்றும் வான்வழி ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி ரஷ்யாவின் ஒரு நிலையைத் தாம் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளதாக செலென்ஸ்கி அண்மையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related

Tags: Russiauk newsUkrain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

Next Post

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

Related Posts

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!
இங்கிலாந்து

முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

2026-04-15
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!
அமொிக்கா

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

2026-04-15
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!
உலகம்

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
Next Post
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது - நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

0
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

0
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

0
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

0
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

0
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

2026-04-15

Recent News

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.