• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

Hanushya P by Hanushya P
2026/06/06
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ”சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்றது.

blank

இந்தத் செயலமர்வில், அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நுண்,  சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது மற்றும் அந்தத் தகவல்களை ஒரு தரவுக் கட்டமைப்பில் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, அந்தத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும் அந்தந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் தன்மை மற்றும் அளவுகோல்களைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்துறை அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்கள் குறித்தும் செயலமர்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்த வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் ‘சமூக சக்தி’ தேசிய செயற்பாடு ஆகியன தனித்தனியாக அல்லது கூட்டாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அடையாளம் காண்பது குறித்தும் அந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை இரட்டிப்பாவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, இந்தச் செயலமர்வின் வளவாளர்களான கெலும் ஜயவீர, மாதவ முதுகுடஆரச்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ‘சமூக சக்தி’ செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Related

Tags: national initiativePresidential SecretariatSocial Powerspecial workshop
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

Next Post

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

Related Posts

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி
இலங்கை

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

2026-06-06
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!
இலங்கை

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

2026-06-06
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
இலங்கை

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

2026-06-06
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொ*லை

2026-06-06
பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:
இலங்கை

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

2026-06-06
அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!
இலங்கை

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

2026-06-06
Next Post
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

0
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

0
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

0
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

0
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

0
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

2026-06-06
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

2026-06-06
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

2026-06-06
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

2026-06-06
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

2026-06-06

Recent News

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

2026-06-06
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

2026-06-06
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

2026-06-06
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

2026-06-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.