யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் , தேவைகள் உள்ளிட்டவை நீதி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.













