தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 24 வயதான சஃப்வான் அவாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மேலும் பன்னிரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் மலேசிய வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















