இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நாளை (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தர உள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதனை சபைக்குத் தெரிவித்தார்.














