2023-ஆம் ஆண்டு பண்டாரவளை பூனகல கபரகல நிலச்சரிவினால் தங்கள் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான ‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.
இது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
2023-ஆம் ஆண்டு பண்டாரவளை பூனகல கபரகல நிலச்சரிவினால் தங்கள் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான ‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.
இது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
© 2026 Athavan Media, All rights reserved.