Jeyaram Anojan

Jeyaram Anojan

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் புது டெல்லியில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளார். தேசிய தலைநகரில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை...

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் முதன்மை முயற்சியான பாக்ஸ் சிலிக்காவுடன் (Pax Silica) இந்தியா இன்று (20) முறையாக இணைந்தது. புது...

30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

சுய மதிப்பீடு மற்றும் மூலதன ஆதாய வரி வருவாய்களில் ஏற்பட்ட பெரிய அதிகரிப்பிற்குப் பின்னர், இங்கிலாந்து அரசாங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட் உபரியை பதிவு...

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு சொந்தமான பெர்க்ஷயரில் அமைந்துள்ள வீடொன்றில் புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் சோதனை நடத்தி...

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை...

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து...

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான்...

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம்...

200% வரி அச்சுறுத்தல் இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது – ட்ரம்ப் தெரிவிப்பு!

200% வரி அச்சுறுத்தல் இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது – ட்ரம்ப் தெரிவிப்பு!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2025 ஆம் ஆண்டு இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற...

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

Page 51 of 707 1 50 51 52 707
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist