பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாறை மாவட்டத்தில் சிறிதளவு...
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஊழல் மோசடிகள் செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பியங்கர ஜயரத்ன,...
ரஷ்யா - அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான...
பொலிவியாவின் மலைப்பாதையில் பஸ் விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் சுமார் 800 மீற்றர் (2625...
மது போதையில் அரச பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுதியானது இன்று (18) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க...
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மீளாய்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை பெப்ரவரி 28, 2025...
இலங்கையில் எரிபொருள் மீதான வரியை அரசாங்கம் நிச்சயமாக குறைக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே...
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் (Morne Morkel) தனது தந்தையின் மரணம் காரணமாக...
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (18) மிதமானதாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது. NBRO இன் படி, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டியவில்...
© 2026 Athavan Media, All rights reserved.