Ilango Bharathy

Ilango Bharathy

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று நண்பகல் ...

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி சந்திப்பு!

எதிர் வரும் 12  ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யானை துரத்தியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலுக்கு காவலுக்காக சென்றிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை...

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை தடுக்க பொலிஸார் முயற்சி!

தேசிய சுதந்திர தினமான நாளை தினத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய...

இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்!

இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்!

இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்.இந்து கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட்...

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு!

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு!

நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...

ஐஸ்வர்யா ராயின் மகள் தாக்கல் செய்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி  உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐஸ்வர்யா ராயின் மகள் தாக்கல் செய்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஐஸ்வர்யா ராயின்  மகள் ‘ஆராத்யா பச்சன்‘ தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான...

255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை! துரைராசா ரவிகரன் ஆதங்கம்

255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை! துரைராசா ரவிகரன் ஆதங்கம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று...

Page 201 of 819 1 200 201 202 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist