Ilango Bharathy

Ilango Bharathy

பிரின்ஸ் ரூபர்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் இடம்பெயர்ப்பு!

பிரின்ஸ் ரூபர்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் இடம்பெயர்ப்பு!

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், பிரின்ஸ் ரூபர்ட், பி.சி.யில் (Prince Rupert, B.C)  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிட்டத்தட்ட 100 குடியிருப்பாளர்கள் காயமனடைந்தனர் அந்த நகரம் வெளியிட்ட...

அவசரகால நிலையை அமுல்படுத்திய ரஷ்ய பிராந்தியம்!

அவசரகால நிலையை அமுல்படுத்திய ரஷ்ய பிராந்தியம்!

ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் ( Krasnodar  ) பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை பிராந்திய அளவிலான அவசரநிலையை அறிவித்தனர், இரண்டு டேங்கர்கள் ( tankers ) சிக்கிய...

இலங்கை வரவேற்கவுள்ள இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

இலங்கை வரவேற்கவுள்ள இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

இந்த வருடம் இலங்கைக்கு வருகை தரும் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க இன்று (26) தயாராகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு...

சுனாமியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

சுனாமியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு சுனாமி மற்றும் இலங்கையில் ஏற்பட்ட ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து தேசிய பாதுகாப்பு தினமான இன்று (டிசம்பர் 26) நாடு...

அடுத்த வருடத்திற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: பிரதி அமைச்சர்

அடுத்த வருடத்திற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: பிரதி அமைச்சர்

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் உறுதியான சம்பள உயர்வு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

கோழிக்கறியை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது!

கோழிக்கறியை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது!

கோழிக்கறியை லஞ்சமாக பெற்றதாக கூறி வருமான துறை அதிகாரிகள் உட்பட பிரதேச சபை ஊழியர் ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மீரிகம பிரதேச சபைக்குட்பட்ட வேவல்தெனிய உப...

மின் கம்பிகள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

மின் கம்பிகள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள்  மர்ம நபர்களினால் திருடப்படுவதை தடுக்க  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை (STF)   ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக ...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – டி.டி.வி. தினகரன் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி....

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்!

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்!

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது....

மியன்மார் அகதிகள் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

மியன்மார் அகதிகள் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி...

Page 224 of 819 1 223 224 225 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist