எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்...
ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 7...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (11) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த...
அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் அறிந்திருந்தால் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அரசாங்கத்தால்...
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மன்னார்...
காசாவிலு பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 28 பேர் கொள்ளப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய காசா பகுதியில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த...
நாட்டில் நிலவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 6 மாவட்டங்களில் 281 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...
ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். நேற்றையதினம்...
© 2026 Athavan Media, All rights reserved.