Ilango Bharathy

Ilango Bharathy

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம் புகட்டுவர் -ரிஷாட்

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த...

சிங்கப்பூரில் 182 வருடகால குதிரை பந்தயம் முடிவுக்கு வந்தது!

சிங்கப்பூரில் 182 வருடகால குதிரை பந்தயம் முடிவுக்கு வந்தது!

சிங்கப்பூரில் 182 வருடங்களாகக் குதிரைப் பந்தயப் போட்டிகள் நடைபெற்றுவந்த  மைதானத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் காணப்படும் இட நெருக்கடியைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்...

கடும் வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

Update- கொழும்பு, கெசல்வத்தை பகுதியில் பெண் படுகொலை!

கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை பெண்ணொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32வயதான குறித்த...

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்...

பொலிஸ்மா அதிபர்களின் நியமனம் தொடர்பில் அறிவிப்பு!

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர்!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக  அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா...

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...

ஜனாதிபதியின், மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின், மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என பிரதான எதிர்த்தரப்பான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  முன்னாள்...

பொதுத் தேர்தலில் இளைஞர்கள்,மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்!

பொதுத் தேர்தலில் இளைஞர்கள்,மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற...

பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்...

விசாரணைக்கு வரும் டயானா மீதான வழக்கு!

விசாரணைக்கு வரும் டயானா மீதான வழக்கு!

போலி ஆவணத்தை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம்...

Page 294 of 819 1 293 294 295 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist