இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம் : அமெரிக்காவுக்கு ஐ.நா ஆதரவு!
இஸ்ரேல் - காசா போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15...
இஸ்ரேல் - காசா போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15...
30 வருட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்கப்பெறும் என ராஜாங்க அமைச்சர்...
அரசாங்கம் குறுகிய காலப்பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் கடன் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களில் வளர்ப்பு மாடுகளிடையே லம்பி எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லம்பி எனும் பெரியம்மை நோயானது...
”கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா...
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள், நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்....
ஒடிசாவில் உச்சமடைந்து வரும் வெப்ப அலையினால் கடந்த 72 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை கண்டிராத வெப்ப அலையை தற்போது எதிர்நோக்கி...
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள சட்டுசாக் (Chatuchak) என்ற பிராணிகள் விற்கும் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய...
கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் தாழிறங்கள் அபாயமட்டத்தை அடைந்துள்ளதாகவும்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 879...
© 2026 Athavan Media, All rights reserved.