Ilango Bharathy

Ilango Bharathy

இலங்கையின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்!

இலங்கையின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்!

இலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள்...

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலொன்று பழுதுபார்ப்பதற்காக அண்மையில்,...

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

வைத்தியர்கள் பற்றாக்குறை: திண்டாடும் இலங்கை

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...

பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

”பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஐக்கிய தேசியக் கட்சியின்...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார!

”ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும்” என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின்...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு...

மீன்களின் விலை அதிகரிப்பு: பொது மக்கள் விசனம்

மீன்களின் விலை அதிகரிப்பு: பொது மக்கள் விசனம்

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின்...

வட மாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

வட மாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக்...

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப்...

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி...

Page 445 of 819 1 444 445 446 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist