உடல் நலம் தேறினார் சுலோவேகியா பிரதமர்!
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சுலோவேகியாவின் பிரதமர் ‘ராபர்ட் பிகோ‘ தற்போது உடல் நலம் தேறிவருவதாகத் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ராபர்ட் பிகோ அண்மையில் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிக்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சுலோவேகியாவின் பிரதமர் ‘ராபர்ட் பிகோ‘ தற்போது உடல் நலம் தேறிவருவதாகத் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ராபர்ட் பிகோ அண்மையில் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிக்...
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், வொய்டியர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் உள்ள...
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை அணிந்து,...
”நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”...
பீகாரில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்...
சீன அரசின் உதவியுடன், உச்ச நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி,...
”தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காத பெருந்தோட்ட கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை நிறுத்துமாறு” இலங்கை தேயிலை சபைக்கு, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை...
ரஷ்ய - உக்ரேன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க...
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்கள...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில்...
© 2026 Athavan Media, All rights reserved.