Ilango Bharathy

Ilango Bharathy

அக்கரைப்பற்றில் 8 உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

அக்கரைப்பற்றில் 8 உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு கையாளும் நிறுவனங்கள்...

யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு...

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!

”பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்....

வட மாகாண குத்துச்சண்டைப் போட்டி: வெற்றிவாகை சூடிய முல்லைத் தீவு மாவட்டம்!

வட மாகாண குத்துச்சண்டைப் போட்டி: வெற்றிவாகை சூடிய முல்லைத் தீவு மாவட்டம்!

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில்  தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா...

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

குஜராதில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Gujarat ATS) நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை...

பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்கும் இலங்கை!

பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்கும் இலங்கை!

மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கையில்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

தீவிரமடைந்து வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 28 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின்...

எந்தவொரு தேர்தலையும் பிற்போட நடவடிக்கை எடுக்கக் கூடாது!

எந்தவொரு தேர்தலையும் பிற்போட நடவடிக்கை எடுக்கக் கூடாது!

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு...

6 ஆம் திகதிக்குப் பின்னர் விவாதம் நடைபெற வாய்ப்பில்லை!

6 ஆம் திகதிக்குப் பின்னர் விவாதம் நடைபெற வாய்ப்பில்லை!

"பொருளாதார கொள்கைதிட்டம் தொடர்பாக ஜூன் மாதம் 6 ஆம் திகதி விவாதம் இடம்பெறவில்லையாயின் அதன்பின்னர் விவாதம் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை" என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு...

Page 448 of 819 1 447 448 449 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist