Ilango Bharathy

Ilango Bharathy

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும்? : விஜித ஹேரத்!

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும்? : விஜித ஹேரத்!

”ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அரசியலமைப்பின் பிரகாரம் நீடிக்க முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில்...

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்  சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

யாழ் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம்: அருட்சகோதரிக்குப் பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு...

யாழில் டெங்குவை ஒழிக்க களமிறங்கும் இராணுவத்தினர்!

ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு முக்கிய அறிவிப்பு!

”ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இனிவரும் காலங்களில் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும்” என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி...

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக, பஞ்சாபிலுள்ள பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் ஊடாக ஆயுதங்கள்...

மின் கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் 10 முதல் 20 வீதம் குறைவடைவதற்கான சாத்தியம்!

”மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில்...

தேர்தலைப் பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்!

தேர்தலைப் பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்!

”தேர்தலைப்  பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்” என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டுமக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை...

தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்!

தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்!

”தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  தேர்தல் தொடர்பாக...

பெசில்-ரணில் ஆகியோர் இணைந்து தேர்தலைப் பிற்போட முயற்சிக்கின்றனர்!

பெசில்-ரணில் ஆகியோர் இணைந்து தேர்தலைப் பிற்போட முயற்சிக்கின்றனர்!

பெசில்- ரணில் ஆகியோர் கூட்டு சதித்திட்டம் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து...

தேர்தலில் தோற்றுவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது!

தேர்தலில் தோற்றுவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது!

தேர்தலில் தோற்றுவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின்...

Page 447 of 819 1 446 447 448 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist