Ilango Bharathy

Ilango Bharathy

யாழில் டெங்குவை ஒழிக்க களமிறங்கும் இராணுவத்தினர்!

பொதுமன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு இராணுவப் படை கோரிக்கை!

சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகிச்செல்வதற்கான பொதுமன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு ஒன்றிணைந்த இராணுவப்  படை கோரிக்கை விடுத்துள்ளது சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து...

ஊழல்மோசடிகளுக்கு எதிராகச்  செயற்படும் அரசாங்கமே வேண்டும்!

ஊழல்மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும் அரசாங்கமே வேண்டும்!

”ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

மீண்டும் இலங்கைக்கான கப்பல் சேவை ஆரம்பம்!

மீண்டும் இலங்கைக்கான கப்பல் சேவை ஆரம்பம்!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்தை...

யாழில் பாலை,முதிரைக் குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது!

யாழில் பாலை,முதிரைக் குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது!

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைகுற்றிகளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு...

மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்  சிவராமின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது....

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம்...

யுக்திய நடவடிக்கையின் போது சிக்கிய வயோதிப் பெண்!

9 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய் கைது!

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒன்பது மாதக்  குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த...

இலங்கையில் குறைவடைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் குறைவடைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில்...

சுங்க வரி செலுத்தாத 4 கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுடன் இருவர் கைது

நாளொன்றுக்கு புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் மக்கள்!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இலங்கையில் 83 வீதமான மரணங்கள்...

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்!

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார். இது...

Page 488 of 819 1 487 488 489 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist