மீண்டும் தலை தூக்கும் டெங்கு!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்...
நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை...
யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நேற்றைய தினம்( 14 ) இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. குறித்த...
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்கு இன்றும் நாளையும் விசேட பேருந்துக்கள் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது....
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நலக் குறைபாட்டால் நேற்று காலமானார். அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...
வவுனியாவில் சித்திரை புதுவருடத்தினமான நேற்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த...
பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அறிந்திராத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலை கேள்விக்குறியாகும்” என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில்...
© 2026 Athavan Media, All rights reserved.