இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்மடம் பகுதியில்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு....
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளே இது குறித்து...
முல்லைத்தீவு- வவுனியா பகுதிகளில், மகாவலி எல். வலயத்தின் ஊடாக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாது செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்குடியிருப்பு,...
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரை நிறுத்துமாறு அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வொஷிங்டனில்...
"பொலிஸ் மா அதிபர் ஒருவரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது" என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்....
ஐரோப்பாவில் X (டுவிட்டர்) சேவையை நிறுத்த எலோன் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக்...
கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம் ஒன்று உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உமோஜா என்ற கிராமத்திலேயே...
புத்தளத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (18) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 55 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும்,சுமார் 05 அடி 03...
© 2026 Athavan Media, All rights reserved.