எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முஜிபுர் CID யில் முறைப்பாடு
2026-04-13
இத்தாலியின் பிரதமர் ஜார்ஜு மெலோனி தனது கணவர் ‘ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவைப்‘ பிரிந்து விட்டதாக தனது உத்தியோக பூர்வ x தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது...
தலவாக்கலையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் எதிர்பாராத விதமாக வெளியேறிய நச்சுப் புகை காரணமாக 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடைய ...
ஈரானே இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே இடம்பெற்று வரும் போருக்குக் காரணம் என இஸ்ரேலைச் சேர்ந்த ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது...
‘கோ‘ திரைப்பட நாயகி கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த...
இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும்...
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடைய இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ்(Brics) அமைப்பினால் மாத்திரமே முடியும் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...
மின்கட்டணத்தை உயர்த்தியமையானது சட்டவிரோதமான செயற்பாடு என்றும், இவ்விடயம் தொடர்பாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று தனது 82 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது உடல்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 பேரைக் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே...
© 2026 Athavan Media, All rights reserved.