Ilango Bharathy

Ilango Bharathy

லித்தியம்- அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்தவர் மரணம்

லித்தியம்- அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்தவர் மரணம்

லித்தியம்- அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப்(John Goodenough, ) தனது 100 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். தொலைபேசி, கணினி மற்றும்...

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில்  நிலவும் வளப்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். குறித்த  கல்வியியல் கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறை குறித்து...

கறுப்பு நிற ஆடை அணியத் தடை

கறுப்பு நிற ஆடை அணியத் தடை

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா...

மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

மக்கள் அனைவரும்  தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து...

மட்டக்களப்பின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று(27) இடம்பெற்றது. இக்கூட்டத்தில்...

யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

உணவு தொண்டையில் சிக்கியதில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு

பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாகப்...

குருதிக் கொடையாளர்களுக்குக் கௌரவம்

குருதிக் கொடையாளர்களுக்குக் கௌரவம்

குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாம்களை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியியல் கல்லூரியில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கியின்...

பொலிஸாரைச்  சுற்றிவளைத்த மக்கள் :  38  முறை துப்பாக்கிப் பிரயோகம்

பொலிஸாரைச்  சுற்றிவளைத்த மக்கள் : 38  முறை துப்பாக்கிப் பிரயோகம்

(க.கிஷாந்தன்) நேற்று இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த   பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்த நிலையில்  பொலிஸார்   வானத்தை நோக்கி 38 முறை...

பயணிகள் முன்னிலையில்  இயற்கை உபாதையைக்  கழித்த நபரால் பரபரப்பு

பயணிகள் முன்னிலையில்  இயற்கை உபாதையைக்  கழித்த நபரால் பரபரப்பு

விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில்  மலம் மற்றும் சிறுநீரைக்  கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி  டெல்லி நோக்கி பயணித்த...

மட்/களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

மட்/களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

இலங்கையின் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுல் ஒன்றாகக்  கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுக்  காலை ஆயிரக்கணக்னோர் புடை சூழ இடம்பெற்றது....

Page 807 of 819 1 806 807 808 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist