Dhackshala

Dhackshala

நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பு!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 50000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக  எரிவாயு...

அதிகாரத்திற்காக சண்டையிடும் இரு யானைகள் – வவுனியாவில் சம்பவம்!

அதிகாரத்திற்காக சண்டையிடும் இரு யானைகள் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா - மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வனவிலங்கு அதிகாரிகள், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில்...

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள்...

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து  பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து  பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து  பெண்ணின் சடலமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள்...

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !!

21வது திருத்தச் சட்டம் – ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது உள்ளிட்ட 5 யோசனைகளை முன்வைத்தது எதிர்க்கட்சி!

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு... ஜனாதிபதி...

ரணில் பிரதமராக பதவியேற்றப் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

முதன்முதலாக ரணிலின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டம்!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்...

தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர் வெட்டிக்கொலை- தீவிர விசாரணையில் பொலிஸார்

தெமட்டகொடையில் உணவகம் நடத்தி வந்த பெண் படுகொலை!

தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த பெண், கடந்த 29ஆம்...

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமருடன் ரணில் பேச்சு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுமதி...

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது. Powering #SriLanka 🇱🇰!!!!...

Page 158 of 534 1 157 158 159 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist