Dhackshala

Dhackshala

லிட்ரோ- லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை முக்கிய அறிவிப்பு

50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான...

புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம்...

டொலர் தட்டுப்பாடு – ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்!

டொலர் தட்டுப்பாடு – ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்!

முஸ்லிம்கள் இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குச் செல்லாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேசிய ஹஜ் குழு, ஹஜ் சுற்றுலா...

ஆயிஷா கொலை வழக்கில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு சந்தேகநபர் கோரிக்கை – நீதிமன்றம் அனுமதி!

ஆயிஷா கொலை வழக்கில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு சந்தேகநபர் கோரிக்கை – நீதிமன்றம் அனுமதி!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார். பாணந்துறை பிரதான...

21வது திருத்தம் தொடர்பாக சுயாதீனக் கட்சிகளின் தீர்மானம் இன்று பிரதமரிடம் கையளிப்பு!

21வது திருத்தம் தொடர்பாக சுயாதீனக் கட்சிகளின் தீர்மானம் இன்று பிரதமரிடம் கையளிப்பு!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த தீர்மானம் இன்று (புதன்கிழமை) பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதன்...

திருத்தியமைக்கப்பட்ட வரிகள் தொடர்பான முழு விபரம்

திருத்தியமைக்கப்பட்ட வரிகள் தொடர்பான முழு விபரம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு வரிகளை திருத்தியமைக்க அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. அதன் மூலம் பெறுமதி சேர் வரியை 8 வீதத்தில் இருந்து 12 வீதமாகவும்...

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்...

சட்ட ஆட்சி இலங்கையில் இல்லை என்பதற்கு ஆயிஷாவின் மரணமே சாட்சி – வவுனியாவில் பெண்கள் போராட்டம்!

சட்ட ஆட்சி இலங்கையில் இல்லை என்பதற்கு ஆயிஷாவின் மரணமே சாட்சி – வவுனியாவில் பெண்கள் போராட்டம்!

இலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை 9 வயது சிறுமியின் கொலைச் சம்பவம் கண்ணூடாக காட்டியுள்ளதாக வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அட்டுலுகமவைச் சேர்ந்த 9...

அம்பாறையில் காணாமல்போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் மீட்பு!

அம்பாறையில் காணாமல்போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் மீட்பு!

அம்பாறையில் காணாமல்போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்...

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்!

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்!

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு ,கிழக்கில்...

Page 157 of 534 1 156 157 158 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist