Dhackshala

Dhackshala

ரணிலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சபையில் தினேஷ் கோரிக்கை!

ரணிலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சபையில் தினேஷ் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். தனது வீட்டை சுற்றி...

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள  தடுப்பூசிகள் குறித்த விபரம்!

திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4ஆவது தடுப்பூசி

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட்...

ஐ.பி.எல்.- ஐதராபாத் அணியுடனான போட்டியில் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல்.- ஐதராபாத் அணியுடனான போட்டியில் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில், டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்தப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ்...

ஆப்கானிஸ்தானிற்கு முடியுமான அளவில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் – ஐ.நா. பொதுச் செயலாளர்

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் – ஐ.நா.

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையும்,...

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்...

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்

தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவைத் தலைவரின் உத்தரவை...

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு நியமனம்?

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு நியமனம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம்...

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் பங்களாதேஷ்!

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை நாணயத்தில் சுமார் 830 மில்லியன் ரூபாய்...

இலங்கை மக்களுக்கு உதவும் தமிழக முதலமைச்சர் – நன்றி தெரிவித்தார் மஹிந்த..!

இலங்கை மக்களுக்கு உதவும் தமிழக முதலமைச்சர் – நன்றி தெரிவித்தார் மஹிந்த..!

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் கையொப்பத்துடன், தமிழக முதலமைச்சருக்கு...

Page 190 of 534 1 189 190 191 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist