Dhackshala

Dhackshala

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள  தடுப்பூசிகள் குறித்த விபரம்!

இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி!

இலங்கை மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட  தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்...

நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் நுழைவாயிலில் பேருந்துகள் நிறுத்தம்

நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் நுழைவாயிலில் பேருந்துகள் நிறுத்தம்

நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் நுழைவாயிலில் இரண்டு பேருந்துகளை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்தே, நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும்...

சபாநாயகரின் அறைக்குச் சென்று முக்கிய கோரிக்கையை முன்வைத்தது எதிர்க்கட்சி

சபாநாயகரின் அறைக்குச் சென்று முக்கிய கோரிக்கையை முன்வைத்தது எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும்...

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – நாடாளுமன்றத்திலும் பதற்றமான சூழ்நிலை!

நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அவை சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்தி வந்ததும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் பொலிஸாரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் நீர்த்தாரை...

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர இராஜினாமா

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை – விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்த தேசிய மக்கள் சக்தி

ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்த தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்...

சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியது கொழும்பு காலிமுகத்திடல்!

காலிமுகத்திடல் போராட்டம் – பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து நீதிபதி விலகல்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளார். கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட...

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம்!

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம்!

'இதுமட்டுமே மிஞ்சியுள்ளது' எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 'ஹொரா கோ கம' அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப்...

Page 189 of 534 1 188 189 190 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist