Dhackshala

Dhackshala

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானுடன் தொலைபேசியில் தொடர்பை பேணியவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID)  காத்தான்குடியில் வைத்து அவர்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

எம்பிலிபிட்டி - பணாமுரே பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் – அரசாங்கம் மறுப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் – அரசாங்கம் மறுப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் தாக்கி கொன்றதாகக் கூறியே, பதாதைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை...

கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்!

கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்!

மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற கொரோனா வைரஸுக்கு எதிரான மாத்திரையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்...

கீழ் கடுண்ணாவ பகுதி ஒரு வழி போக்குவரத்துக்காக மீள திறப்பு!

கீழ் கடுண்ணாவ பகுதி ஒரு வழி போக்குவரத்துக்காக மீள திறப்பு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக...

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை...

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) குறித்த சட்டமூலத்தில்...

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டன

இலங்கையில் இதுவரையில், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், ஒரு கோடியே 58 இலட்சத்து...

ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பதுளை - பசறை, ...

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென அச்சுறுத்தியவர் கைது!

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென அச்சுறுத்தியவர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித்...

Page 318 of 534 1 317 318 319 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist