Dhackshala

Dhackshala

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும் – சுகாதார அமைச்சு

நாட்டில் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும்கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக...

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறைவு – குடிவரவு குடியகல்வு திணைக்களம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட...

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

பாணின் விலை குறைகிறது!

பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி...

குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ரணில் இரங்கல்

குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ரணில் இரங்கல்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்...

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர்...

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்காக காத்திருப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்காக காத்திருப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான இறுதி அமைச்சரவை தீர்மானம் காத்திருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall)  தெரிவித்துள்ளார். வெளிநாட்டு...

நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்கினால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது....

அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு முரணானதாக அறிவிக்கக் கோரி இதுவரை 6 மனுக்கள் தாக்கல்

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு முரணானதாக அறிவிக்கக் கோரி இதுவரை 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகள்...

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் – எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார...

Page 41 of 534 1 40 41 42 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist