Dhackshala

Dhackshala

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிய அரசு – அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிய அரசு – அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள்...

கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது....

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரையில், 2...

ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன....

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 387 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 387 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை கொரோனா...

ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 304 பேர் உயிரிழப்பு – பிரதமர் மஹிந்த இரங்கல்

ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 304 பேர் உயிரிழப்பு – பிரதமர் மஹிந்த இரங்கல்

ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித்...

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார...

Page 410 of 534 1 409 410 411 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist