Dhackshala

Dhackshala

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகள் இனறைய தினமும்...

டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள்: உலக சுகாதார நிறுவனம்!

நேற்று 3 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 65 ஆயிரத்து 695 பேருக்கு...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

பொதுமக்கள் மத்தியில் கொரோனா வேகமாகப் பரவுகிறது – ஹேமந்த

பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் தன்மை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானம்!

நாடாளுமன்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, நாளைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக...

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பப்பட்டனர்

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பப்பட்டனர்

பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை...

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை

தொடரும் போராட்டம்: ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு

சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு ஆசிரியர் - அதிபர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6...

பயணக்கட்டுப்பாடு மேலும் சில காலத்திற்கு நீடிக்கப்படும் – சன்ன ஜயசுமன

மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி, சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்...

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பில் அடக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பில் அடக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து இன்று...

நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி!

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவம் – நேரலை தொடர்பான அறிவிப்பு

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவத்தை நேரலையாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அசாதாரண சுகாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனா தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 2 ஆயிரத்து 49 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில்...

Page 411 of 534 1 410 411 412 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist