Dhackshala

Dhackshala

யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் – சந்திம ஜீவந்தர

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் மரம் முறிந்து...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை!

கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர்...

நல்லூர் வரவேற்பு வளைவில் கொடி கட்டும் நிகழ்வு!

நல்லூர் வரவேற்பு வளைவில் கொடி கட்டும் நிகழ்வு!

நல்லூர் வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது...

மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை – வவுனியா பொலிஸில் முறைப்பாடு

மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை – வவுனியா பொலிஸில் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வவுனியா - 1 ஆம் ஒழுங்கை...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை)...

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்...

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும் ...

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...

Page 412 of 534 1 411 412 413 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist