Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒரு தியாக நடவடிக்கை – தாக்குதல்தாரியின் கருத்து!

செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான மருத்துவர் உமர் உன் நபி பேசியுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சரளமாக ஆங்கிலம்...

இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி  நீக்கம்!

இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி நீக்கம்!

பிரித்தானியாவில் சட்டவிரோதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 60,000 பவுன்சுகள் வரையான அபராதங்களைத் தவிர்க்க சட்ட விரோதமாக போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்த சட்ட உதவியாளர்...

ராமநாதபுரம் தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக நீந்திச்சென்ற டொல்பின்கள்!

ராமநாதபுரம் தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக நீந்திச்சென்ற டொல்பின்கள்!

ராமநாதபுரம் திருவாடானை தாலுகா, தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக டொல்பின்களை காண்பதற்கு அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர். கடற்பரப்பில் அரிய நிகழ்வாக ஏராளமான டொல்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி...

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை...

கெஹெலிய ரம்புக்வெல்ல ,  அவரது குடும்பத்தினருக்கு  எதிரான இரண்டு வழக்குகள் ஒத்திவைப்பு!

கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது குடும்பத்தினருக்கு எதிரான இரண்டு வழக்குகள் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள்...

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள்!

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள்!

கடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் முதல்...

The Base of the feceless திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

The Base of the feceless திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

The Base of the Baseless (தி பேஸ் ஒப் தி பேஸ்லெஸ்) திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஷைசன்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ...

ரணிலின் விவகாரம் தொடர்பில்   இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் !

ரணிலின் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளனர்....

Page 148 of 304 1 147 148 149 304
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist