Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியில் அதிரடி: முன்னாள் தலைவர் டக் பீட்டி நீக்கப்பட வாய்ப்பு!

அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியில் அதிரடி: முன்னாள் தலைவர் டக் பீட்டி நீக்கப்பட வாய்ப்பு!

வட அயர்லாந்தின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியின் (UUP) முன்னாள் தலைவரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான டக் பீட்டி (Doug Beattie), அவரது சொந்தத் தொகுதியிலேயே வேட்பாளராகப் போட்டியிடும்...

பல்கலைக்கழகங்கள் முடங்கும் அபாயம்: மாணவர்களைப் பாதுகாக்க ‘முன்னெச்சரிக்கை அமைப்பு’ தேவை!

பல்கலைக்கழகங்கள் முடங்கும் அபாயம்: மாணவர்களைப் பாதுகாக்க ‘முன்னெச்சரிக்கை அமைப்பு’ தேவை!

இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி, கடன் சுமையால் முடங்கும் பட்சத்தில் (Insolvency), அங்கு பயிலும் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றக் கல்வித்...

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தெரிவு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று...

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

காலி துறைமுகம், மகல்லா மற்றும் சம்போதி சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டுக் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக...

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்கவைச் சுட்டுக் கொன்ற...

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், பிரதமசெயலாளர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைச் சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்திப் பணிகள், தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்...

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் ஆரம்பமாகிறது. இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நல்லூர்...

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய...

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று (12) தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன்...

Page 36 of 427 1 35 36 37 427
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist