Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது!

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை 12,36,695 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக...

மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக...

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

பொரலஸ்கமுவ பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்!

பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர், பொலிஸ் அதிகாரிகள் மீதும்...

ரத்மலான பொருளாதார மையம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

ரத்மலான பொருளாதார மையம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

இன்று காலை (19) ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு ரணில் அஞ்சலி!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு ரணில் அஞ்சலி!

கொழும்பில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முன்னாள்...

டீசல் அடிப்படையிலான மின்சார உற்பத்தியைக் குறைக்க  நடவடிக்கை!

டீசல் அடிப்படையிலான மின்சார உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை!

2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் டீசல் மூலம் மின்சார உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள்...

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் விளக்கம்!

பிலியந்தலையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கான விளக்கத்தினை பொலிஸார் வழங்கியுள்ளனர். பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர்,...

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்!

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் (19) ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த...

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் !

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையினால் முன்னேற்பாட்டு கூட்டம் நேற்றையதினம் நடத்தப்பட்டது. யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய...

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞன்...

Page 78 of 596 1 77 78 79 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist