நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!
வெப்பமான வானிலை நிலவுவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம், நாளை (09) முதல் அமலுக்கு வரும் வகையில்...
வெப்பமான வானிலை நிலவுவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம், நாளை (09) முதல் அமலுக்கு வரும் வகையில்...
செவிலியர் அதிகாரிகளின் வருடாந்திர இடமாற்றங்கள் என்ற போர்வையில், மோசடியாகப் பணம் வசூலித்து ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற...
கொழும்பு - கிராண்ட்பாஸ், வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலன்...
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5.7 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர். சக்திவாய்ந்த...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 28 பேர் உயிரிழந்தமை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில்...
ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் இன்று (08) கிட்டத்தட்ட 6% அதிகரிப்பை...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு...
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு,...
கடத்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி...
© 2026 Athavan Media, All rights reserved.