பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!
2026-07-07
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற...
பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று...
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும்...
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன்(15) நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்...
பிரித்தானிய விமான நிலையங்களில் உள்ள மின்-நுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளின் குடிவரவுச்...
லண்டனில் இந்த சனிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள இரு வேறுபட்ட போராட்டங்களினால் ஏற்படக்கூடிய மோதல்களைத் தவிர்க்க, பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மேற்கொண்டுள்ளது....
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மோதல் காரணமாக, விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் ஐரோப்பாவிற்கான விமானக் கட்டணங்கள் உயருவது உறுதி என சர்வதேச...
தெற்கு இங்கிலாந்தில் வாகனச் சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் முதலாவது 'லாஃபிங் காஸ்' (Laughing Gas) பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்குப்...
தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...
© 2026 Athavan Media, All rights reserved.