Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு...

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால்  நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று14 வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று...

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கருதப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். இது இலங்கையில் திருடப்பட்ட பணமா...

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட...

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற்படும் செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு...

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொது மக்கள்...

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் பேனா எடுத்து கடிதம் எழுதுவது போல் தற்போதைம முதலமைச்சர் ஜோசப் விஜயும் கடிதம் எழுதுகிறார். இரண்டு...

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடும் உத்தரவு பற்றி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது நிலையில் புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான...

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு...

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான...

Page 99 of 494 1 98 99 100 494
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist