இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
2026-03-19
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் அதி உட்சமாக 3 இலட்சத்து 79 ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ' கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே...
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் உள்ள கல்லறைகளில்...
இந்திய கப்பற் படைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்கப்பல்களை சேர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐ.என்.எஸ்....
இந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவ சிகிச்சை மற்றும் ஒக்சிஜன் ஆகியவை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார். அத்துடன்...
இந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய...
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....
அசாம் மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) காலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 எனப் பதிவாகிய மேற்படி நிலநடுக்கம், மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு சில...
மகாராஷ்டிரா மாநிலம் தனேவில் உள்ள வைத்தியசாலையில், ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் தீ வேகமாக பரவியுள்ள நிலையில், அங்கு...
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து...
© 2026 Athavan Media, All rights reserved.